பெல்யியத்திடமிருந்து குத்தகைக்கு விமானம் வாங்கியுள்ள இலங்கை

0
178

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் எயார் பெல்ஜியத்துடனான குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் Airbus 330- 200 ரக விமானத்தை கொள்வனவு செய்துகொள்ளது.

இந்த விமானத்திற்கு வர்ணம் பூசி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என சின்னம் மாற்றப்பட்டு எதிர்வரும் 29 டிசம்பர் 2023 முதல் பிராங்பேர்ட், டாக்கா மற்றும் டுபாய் வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது.

அண்மையில் எயார்பஸ் A320-200 ( narrow body) விமானமொன்றையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் குத்தகையில் கொள்வனவு செய்ததுடன் அந்த விமானமும் 29 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடவுள்ளது.