ஜனாதிபதி அறிவித்த அதிவிசேட வர்த்தமானி!

0
158

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகளும் தொடருந்து பாதைகள் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து பேணுதலும் அத்தியாவசிய செயற்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.