விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி பற்றிய மீண்டும் புதிய தகவல்!

0
201

விடுதலை புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி உயிருடன் இருப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இத்தகவலை மதிவதனியின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் , உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி தொடர்பில் மீண்டும் பரவும் புதிய தகவல்! | New Information About The Wife Of The Ltte Alive

நாடளுமன்றிலும் வாதப்பிரதிவாதங்கள்

அது தொடர்பில் இலங்கை நாடளுமன்றிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக மறுத்திருந்தது.

அத்துடன் இறுதிக்கட்டபோரில் பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ராஜபக்க்ஷ அரசாங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் துணவியார் உயிரோடு இருப்பதாக கூறப்படுகின்றமை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை  இந்திய அரசியல்வாதி பழ நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்டோரும்  விடுதலைப்புலிகளின் தலைவர்  உயிருடன் இருப்பதாக கடந்த காலங்களில்   தகவல்கள் வெளியிட்டிருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

Gallery