பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற (02.08.2023) செய்தியாளர் சந்திப்பின் போதுத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் எதிர்வரும் உலக தென்னை தினத்தை (02.09.2023) முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.