போதையில் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய சிலுவையை உடைத்த யாழ் இளைஞன்!

0
189

குடிபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இளைஞனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மதுபோதையில் சிலுவையை உடைத்த யாழ் இளைஞர்! | Jaffa Youth Who Broke The Cross In Drunkenness