காணொளி மூலம் காணித்திருட்டை அம்பலப்படுத்திய சாணக்கியன்! திக்குமுக்காடிய அரசு அதிகாரிகள்

0
216

தான் அனுப்பிய கடிதமொன்றுக்கு பதில் கிடைக்காமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அரச அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் காணிகளை தனியார் காணியா அல்லது அரச காணியா என்பதை நானா போய் பார்ப்பது எனவும் அவர் வினவியுள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (24.07.2023) இடம்பெற்றிருந்தது.

இதன்போதே அவர் இந்த விடயத்தை கேட்டுள்ளதுடன் அவர் வீடியோவுடன் காணித்திருட்டு தொடர்பான பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.