யாழ்ப்பாணத்தை உலுக்கிய நெடுந்தீவு படுகொலை சம்பவம்; இன்று அடையாள அணிவகுப்பு

0
177

கடந்த மாதம் நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளி இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக் குட்படுத்தப்படவுள்ளார்.