யாழில் ஒருவரை அடித்துக் கொன்ற மனநோயாளி!

0
216

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் நேற்றைய தினம் (11-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் அதிர்ச்சி சம்பவம்: நபரொருவரை அடித்துக் கொன்ற மனநோயாளி! | Mentally Ill Person Was Beaten Death Person Jaffna

சந்தேக நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்து இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

இந்த கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.