லட்சத்தீவின் தலைநகர் கவர்த்தியில், ஆழ்கடலில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து உலகக் கோப்பையை வெல்ல இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அர்ஜென்டைனா- பிரான்சு அணிகள் களம்காண்டிகின்றன. இந்த நிலையில இதுவே தமக்கு கடைசி உலக கோப்பை போட்டி என அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி இதுவரை 11 கோல்களை அடித்து அர்ஜென்டைனாவுக்காக உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றார்,