ஆழ்கடலில் லியோனல் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைத்த இந்திய ரசிகர்கள்!

0
493

லட்சத்தீவின் தலைநகர் கவர்த்தியில், ஆழ்கடலில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து உலகக் கோப்பையை வெல்ல இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லயோனல் மெஸ்ஸிக்கு ஆழ்கடலுக்குள் கட் அவுட் வைத்த வீரர்கள்! | Players Cut Out Into The Deep Sea

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அர்ஜென்டைனா- பிரான்சு அணிகள் களம்காண்டிகின்றன. இந்த நிலையில இதுவே தமக்கு கடைசி உலக கோப்பை போட்டி என அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி இதுவரை 11 கோல்களை அடித்து அர்ஜென்டைனாவுக்காக உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றார்,