இந்தியாவிலிருந்து அதிகரித்து வரும் நச்சு வாயுக்கள்

0
400

இந்தியாவிலிருந்து வந்த தூசுக்களின் தாக்கம் காரணமாக காற்று மாசு தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. எனினும் நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.