முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் மஹிந்த மற்றும் பசிலுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தால் இன்று மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்த தடை நீடிக்கப்பட்டது.