ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் உயிரிழப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த வை.பி.. அப்துல் ரஊப் (வயது 52) இன்று (05) காலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் 2019 ஏப்ரல்...