லிட்ரோ இரண்டு எரிவாயு கலன்களுக்கு பணம் செலுத்தியதாக அறிவித்தது.
இதுவரை 2,800 மெட்ரிக் டன் எரிவாயு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தினமும் 80,000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.