இயற்கை பல விந்தையான அதிசயங்களை கொண்டிருக்கின்றது.
கடவுளின் அதிசயப்படைப்பில் நீர் வீழ்ச்சிகளும் ஒன்று.
அதனை மனிதனின் தொழிநுட்ப பலத்தால் இன்னும் அற்புதமாக படைக்கும் என்பதை பல படைப்புகளில் நிறுபித்துள்ளார்.
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த காட்சி.
ஆபத்துவருவது போல திரென்று வந்த அலைகள் அடுத்த நொடியே மாயமாகுவது ஆச்சரியமான மனித படைப்புதான்.