கண்டியில் உருவாகிறது இரண்டாவது “கோட்டகோகம” கிராமம்

0
589

ஏப்ரல் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா (டோரிங்டன்) பூங்காவில் கோட்டகோகமகிளை ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.