யாழில் அடையாளந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்!

0
486

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வீடொன்றில் காணப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.