சிறிலங்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 305ஐ நெருங்கியது

0
382

கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ள எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே போகின்றது. நேற்று பதிவாகியுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கையின்படி இன்று எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில், நேற்றைய தினம் மட்டும் மொத்தமாக 859 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், நேற்று வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றிலிருந்து 55 ஆயிரத்து 398பேர் குணமநை்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 742 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.