கனடா மாகாணம் ஒன்றில் கோர விபத்து: இருவருக்கு நேர்ந்த சோகம்!

0
502

கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பேலிங்டன் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் நான்கு கார்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.