ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள்

0
399

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் திருத்தணி முருகனின் பெயரில் வெள்ளி வேல் ஒன்றை திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.

தற்போது திமுக தலைவருக்கே வேல் பரிசாக கொடுக்கப்பட்டது திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும இந்து கடவுளை விமர்சித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.