சுகாதார விதிமுறைகளை மீறிய 18 பேர் கைது

0
389

முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த மேல் மாகாணத்திற்கு வெளியே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரையிலும் நாடு பூராகவும் 26,000 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.