சென்னை அடுத்த பூவிருந்தவல்லி பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகளை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.2 cows grown new building missing – Vijayakanth’s complaint
காட்டுப்பாக்கம் ஆட்கோ நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாள விஜயகாந்த் குடும்பத்தினர் தரப்பில் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
அங்கு பல கால்நடைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் 2 மாடுகளை காணவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பூவிருந்தவல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 115 வது இடம்..!
- உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்..!
- யாரைக் காப்பாற்ற நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை! – காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு சந்தேகம்!
- கீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு! – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!
- உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும்! – கமல் ஆவேசம்!