தந்தையை கட்டையால் அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Young son killed killing father india tamil news
அழகானந்தல் கிராமத்தை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவருக்கும், அவரது தந்தை வேலுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சக்ரவர்த்திக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! – 78 நாள் சம்பளம் வழங்க முடிவு!
- ராம்நகர் இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி போட்டி!
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்