தந்தையை கட்டையால் அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

0
441
Young son killed killing father india tamil news

தந்தையை கட்டையால் அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Young son killed killing father india tamil news

அழகானந்தல் கிராமத்தை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவருக்கும், அவரது தந்தை வேலுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சக்ரவர்த்திக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :