பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ அறிவுறுத்தவில்லை என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். DIG Poojitha Jayasundara No Need Resign Tamil News Update
எனினும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரை இரண்டு வாரத்திற்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!
டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!
ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!