கமல் ஐஸ்வர்யாவிடம் ஒன்று கேட்க அவர் சம்பந்தமே இல்லாமல் சிம்பதி கிரியேட் பண்ண கண்கலங்குவது போல சீன் போட்டார். உடனே நீங்க என்ன சீன் போட்டாமல் நான் ஏமாற மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டார். Kamal warned Bigg boss Aiswarya gossip
எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் இந்த நிகழ்ச்சியில் இனியும் தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்று ஐஸ்வர்யா தெரிவித்தார். இதை கேட்ட பார்வையாளர்களோ, நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம், முதலில் கிளம்புங்க என்று தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்கள் மகத் வெளியேற்றப்பட்டமைக்கு சந்தோசமாக கருத்துக்கள் பதிவிட்டு வருவதுடன், அடுத்த டார்கெட்டாக ஐஸ்வர்யாவை குறித்துள்ளனர். ஐஸ்வர்யாவை நாமினேட் செய்தால் பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை செய்து காப்பாற்றுவது வழமை. ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ரித்விகா காப்பாற்றப்பட்டார்.அத்துடன் கமல் ஐஸ்வர்யாவை பார்த்து எல்லா நேரமும் ஒருவரே காப்பாற்றப்படுவது சரியில்லை என தெரிவித்தார்.