வெறி பிடித்து அலைந்த ஐஸ்வர்யா கதறியழுதபடி ஓடியது ஏன்? என்னதான் நடக்குதுப்பா?

0
441
Bigg Boss Tamil Aishwarya Rani Task Crying tamil news

பிக்பாஸ் வீட்டில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ராணி மகா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு ஐஸ்வர்யா சர்வாதிகாரி ராணியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக ஜனனி, டானி இருந்தனர். ஐஸ்வர்யா தன் இஷ்டத்துக்கு பலருக்கும் அதிருப்தியளிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிறையில் மஹத், யாஷிகா, ஷாரிக், ரித்திகா என பலரும் அடைக்கப்பட்டனர்.  Bigg Boss Tamil Aishwarya Rani Task Crying tamil news

மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார். இதனால் திடீரென ஐஸ்வர்யா தலை தெறிக்க கதறி அழுது ஓடினார். இதனால் மற்றவர்கள் பதட்டமானார்கள். பின் கன்ஃபெஸன் ரூமில் சென்று பிக்பாஸிடம் அழுதார். அவரிடமிருந்து டாஸ்கை சிறப்பாக செய்ததற்காக பாராட்டும் கிடைத்தது. மேலும் இதனால் இந்த டாஸ்க் முடிவடைந்ததாக பிக்பாஸ் அறிவித்தார். பொதுமக்கள் ஜெயித்தனர். மேலும் ராணி தோற்றுவிட்டார்.

Tags: Bigg Boss Tamil Aishwarya Rani Task Crying tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்