நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்துள்ள கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். Commonwealth Secretary General Scotland Meets Ranil Wickramasinghe Tamil News
அதுமட்டுமன்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவையும் சந்தித்து அவர் பேசியுள்ளார்.
மேலும் அவரின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் , இன்றும் நாளையும் , அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, பைசர் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, அகில விராஜ் காரியவசம், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் பற்றீசியா ஸ்கொட்லன்ட் சந்தித்துப் பேசவுள்ளார்.
பற்றீசியா ஸ்கொட்லன்ட் 2016 ஏப்ரலில் கொமன்வெல்த் பொதுச்செயலராகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்