திங்கட்கிழமை அதிகாலையில் ஆம்ஸ்டர்டாமில் Poeldijkstraat பகுதியிலிருக்கும் ஒரு தங்குமிடத்தில் 61 வயதான பெண் ஒருவர் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். எண்ணிலடங்காத காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், என பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்தன.woman 61 stabbed Amsterdam shelter tamil news
காலை 5 மணிக்கு நடந்த இச்சம்பவம் தொடர்பாக நபரொருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
HVO-Querido பராமரிப்பு நிலையத்தின் ஒரு கிளையே Poeldijkstraat அமந்துள்ளது. இவ்வமைப்பு வீடற்றோருக்கு தஞ்சம் வழங்குவதோடு, வேறொரு வீட்டுக்காக காத்திருப்போருக்கும் தஞ்சம் வழங்குகிறது.
tags :- woman 61 stabbed Amsterdam shelter tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்