இந்தியா செல்வதற்கான விண்ணப்பதாரிகளின் இரு கைகளின் 10 விரல் அடையாளங்களையும் பதிவுசெய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது கண்டி ரஜபிஹில்ல மாவத்தையில் அமைந்துள்ள உதவி இந்திய தூதுவராலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (New procedure obtaining Indian Visa)
இதுகுறித்த தகவலை இந்த தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர் டீ.ஆர். ரமேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று விண்ணப்பதாரியின் முகத்தையும் படம்பிடித்து பதிவு செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கண்டி – பேராதனை வீதியில் அமைந்துள்ள தனியார் முகவர் நிலையத்தில் இந்திய விசாவுக்கான விண்ணப்பங்களை கையளிக்கும் விண்ணப்பதாரிகளின் 10 விரல் ரேகைகளை பதிவு செய்யவும் அவரின் முகத்தை படம்பிடித்து பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் இந்தப் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பிரதமர் நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்
- கைதடியில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்; அப்பகுதியில் பதற்றம்
- மனநலம் குன்றிய 15 வயது மகளை சீரழித்த தந்தை
- சிறைச்சாலைகளில் முறைகேடுகள் ; 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம்
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; New procedure obtaining Indian Visa