ராட்டர்டாமில் நடந்த கற்பழிப்பின் பின் அவசர பிரிவில் பெண் அனுமதி

0
379
woman allowed emergency department after rape Rotherham

சனிக்கிழமை காலை ராட்டர்டாமில் Herman Bavinckstraat இல் இருக்கும் வீட்டில் ஒரு இளம் பெண் மீது தாக்குதல் நடந்தது. அவர் மருத்துவமனையில்மவசரமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மற்றும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்படுகிறார். இதுவரை பொலிசார் இது பற்றி விரிவாக பேசவில்லை. பொலிசார் கறுப்பு நிறம் கொண்ட 20 வயது மதிக்கத்தக்க ஒருவரை தேடி வருகின்றனர். அவன் கறுப்பு நிற சைக்கிளும், கறுப்பு நிற ஆடையும், ஹூடியும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.woman allowed emergency department after rape Rotherham

பாதிக்கப்பட்டவர் ராட்டர்ட்டம் செண்ட்ரலில் இருந்து சனிக்கிழமை காலையில் வீட்டிற்கு சைக்கிளில் சென்றுள்ளார். அவர் தனது வீட்டிற்கு 5:30 மணியளவில் வந்து சேர்ந்து சைக்கிளை பூட்டிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.

பொலிஸ் அலுவலர்கள் உள்ளூர் மக்களுடன் பேசியதோடு, இளம் பெண் தன் வீட்டிற்குச் சென்றிருக்கக்கூடிய சாத்தியமான பாதைகளை விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்த்து அவர்கள் பெற்ற குறிப்புகளையும் விசாரணை செய்கின்றனர்.

tags :- woman allowed emergency department after rape Rotherham
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்