காம வெறியாட்டத்தால் காதலியை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட கயவர்கள்

0
336
Girl Trinco Abuse Tamil News

இந்தியாவில் 15 வயது சிறுமியை கொன்றுவிட்டு சடலத்துடன் உறவு கொண்ட இரண்டு இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(lure lust killing lover loneliness)

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.

சிறுமியின் உறவுக்கார இளைஞர்களான சவுரவ் (19) மற்றும் கமல் (15) ஆகிய இருவரும் அவருடன் நட்புடன் இருந்து வந்தனர்.

இதில் சவுரவ் சிறுமியை காதலித்த நிலையில் அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு படிப்பு முக்கியம் என சிறுமி கூறிவிட்டார்.

ஆனால் சிறுமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய சவுரவ் கமலுடன் சேர்ந்து சிறுமியை கடத்தியுள்ளார்.

பின்னர் அங்குள்ள ஏரியில் வைத்து சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளனர்.

இதில் சிறுமி இறந்துவிட்ட நிலையில், அவர் சடலத்துடன் சவுரவும், கமலும் உறவு கொண்டனர்.

சம்பவம் நடந்து இரு தினங்கள் கழித்து பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்தார்கள்.

அப்போது சவுரவ் மற்றும் கமல் தான் கொலையாளிகள் என்பதை உறுதி செய்த பொலிசார் கமலை தற்போது கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சவுரவை தேடி வருகிறார்கள்.

tags :- lure lust killing lover loneliness
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்