வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு இலட்சம் ரூபா வரையில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன் மற்றும் வட்டியை அரசாங்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். hundreds thousand loan government returan minister mangala samaraweera
என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போது தற்போது கடனை வழங்கும் நுண் நிதி நிறுவனத்திற்கு புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
hundreds thousand loan government returan minister mangala samaraweera
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com