beggar killed Mumbai murder case indiatamilnews tamilnews
பிச்சைக்காரர் ஒருவர், தமக்கு பிச்சை போட்ட நபரை கொலை செய்த சம்பவம் ஒன்று மும்பையில் இடம்டிபற்றுள்ளது.
மும்பையில் பொன்சாரி கிராமத்தை சேர்ந்த காவலாளியான சார்யு பிரசாத் (52) காவலாளியாக பணிபுரிந்து வந்தார். தன்குமார் என்ற பிச்சைக்காரன், சார்யுவிடம் சாப்பிட எதாவது பிச்சை போடும்படி கேட்டுள்ளார்.
இதனையடுத்து சார்யு, அந்த பிச்சைக்காரனுக்கு பழைய சோறு கொடுத்துள்ளார். பின் அருகிலிருந்த நாய்க்கு சப்பாத்தி போட்டுள்ளார்.
இதனைப்பார்த்த தன்குமார், கேவலம் நாய்க்கு இருக்கும் மரியாதை கூட நமக்கு இல்லை என நினைத்து கோபமடைந்து சார்யுவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தன்குமாரை தேடி வந்த போலீஸார், அவனை கைது செய்தனர்.
beggar killed Mumbai murder case indiatamilnews tamilnews
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
-
நடிகை நயன்தாராவிடம் உதவி கேட்ட ஸ்ரீரெட்டி..!(காணொளி)
-
எங்களைக் கொல்வதால் என்ன லாபம்? – காதல் ஜோடியின் உருக்கம்..!
-
இன்டர்நேசனல் ஸ்கூலில் குழந்தைகளை அடித்து காலால் உதைத்த ஆசிரியர்..!(காணொளி)
-
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் பணச்செலவு ரூ 1,483 கோடி..! (விவரம்)
-
பெண் ஆசிரியை பள்ளி மாணவனை வகுப்பில் கொடூரமாக அடித்த காட்சி..!
-
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நா.த.க தலைவர் சீமான்..!
-
வீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை பனை மட்டையால் அடித்த ஆசிரியர்!
-
விஜய்சேதுபதிக்கு அறிவு இல்லையா?- பசுமை தாயகம் கேள்வி!
-
என் தங்கை என் காதலை ஏற்க மறுத்தால்..! – கழுத்தை அறுத்துக்கொன்றேன்..! – அண்ணன்..!
-
காங்கேயம் -திருப்பூர் வழியில் நடந்த கோர விபத்து! – கண்டுகொள்ளாத பொதுமக்கள்!(காணொளி)
-
“50 பேர் மீது புகார் கொடுத்தேன்..! ஒரு நடவடிகையும் இல்லை” – ஸ்ரீரெட்டி வேதனை!
-
அலைபாயுதே திரைப்படம் பாணியில் வாழ்ந்த காதல் ஜோடி! – முடிவு கண்ணீர்!