கம் பெரலிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். Prime Minister Ranil Visits North Province
இதன்படி எதிர்வரும் 21ம் திகதி மற்றும், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பெரலிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்கேற்கவுள்ளார்.
கம்பெரலிய வலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குருநாகல் நிகவரட்டிய பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்