மொனராகலை மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.(two killed shooting monaragala)
மொனராகலை – ஊவ – குடாஓய பிரதேசத்தில் மூன்று நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு நீண்டதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை , மொனராகலை – கொவிந்துபுர – உனானயாய பிரதேசத்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல இடங்களில் அண்மைக்காலமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:two killed shooting monaragala,two killed shooting monaragala,two killed shooting monaragala,