சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது

0
323
dig poojith jayasundara criticize police complaint Tamil latest news

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை எவரும் புறக்கணிக்க முடியாதென, என்பதனை பொது மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். dig poojith jayasundara criticize police complaint Tamil latest news

யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்கள் சிலவற்றில் முறைப்பாடு பிரிவு இல்லையெனத் தெரிவித்த அவர், இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளை புறக்கணிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.

நபரொருவர் முறைப்பாடு செய்யவரும் போது, அந்த முறைப்பாடு சர்வசாதாரண முறைப்பாடாக இருந்தாலும் அதை புறக்கணிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
dig poojith jayasundara criticize police complaint Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites