மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மாணவி இவர்தான்….

0
619
Mumbai Sucide

மும்பையில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. Mumbai Sucide

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காந்திவிலி தாக்கூர் வில்லேஜ் என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டின் 5வது மாடியில் பெற்றோர்களுடன் வசித்து வந்த ஹர்சிகா என்ற 9ஆம் வகுப்பு மாணவி நேற்று திடீரென 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்ள 8வது மாடியில் இருந்து விழும்போது அந்த அபார்ட்மெண்டிற்கு எதிரே உள்ள வீட்டில் இருந்து ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹர்சிகா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவருடைய சமூக வலைத்தள பக்கங்களையும் மொபைல் போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

tags :- Mumbai Sucide
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
தெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்!
24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
மஹத் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ??

எமது ஏனைய தளங்கள்