இலங்கையில் முதல் தடவையாக அமைக்கப்பட்ட தட்ஷணாமூர்த்தி ஆலயம் யாழ். நாவற்குழியில் நாளை திறந்துவைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. (Dadshanamurthi Temple first time SriLanka Jaffna navatkuli)
சிவபூமி அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள தட்ஷணாமூர்த்தி ஆலயம் இலங்கையில் முதலாவது ஆலயம் என்பதுடன் இந்த ஆலயத்தில் 656 திருவாசகங்கள் கல்லில் செதுக்கப்பட்டு தனியே திருவாசக மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதனுடன் சிவனின் ஒரு வடிவமான தட்ஷணாமூர்த்தி ஆலயமும் தனி கருங்கல்லால் உருவாக்கப்பட்ட தேரும் அமைக்கப்பட்டுள்ளது.
tags :- Dadshanamurthi Temple first time SriLanka Jaffna navatkuli
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை