தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.(Continuous strike postal workers canceled vacation)
இன்று பிற்பகல் 4 மணி வரை தபால் நிலையங்களில் சாதாரண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், 4 மணியின் பின்னர் குறித்த ஊழியர்கள் பணிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து தபால் சேவை ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்துச் செய்ய தபால் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
23 தபால் தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
tags :- Continuous strike postal workers canceled vacation
- “ஜனாதிபதி மோசமான சிங்கள பௌத்த பேரினவாதி” – விக்ரமபாகு கருணாரத்ன
- தலைமைத்துவ மாற்றத்தினாலே சிறந்த பெறுபேறுகளை எதிர் பார்க்கமுடியும்
- இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!
- கலவரத்தின் போது முகநூல் முடக்கத்தின் காரணம் இதோ…!!
- உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சில விசித்திரமான முறைகள்!
- மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்
- தந்தைக்கு கோடரியால் மண்டையில் போட்ட மகள்..!!!
- இரண்டுமுறை உயிர்த்த குழந்தை உயிரிழந்தது; சோகத்தில் மூழ்கியது சொந்தக் கிராமம்!!
- திடீரென கட்டாருக்கு பறந்த ரணில்!!!
- குளிர் நீரில் கூடுதலான நேரம் நிர்வாணமாக நின்று பெண்கள் சாதனை..!!
- எதிர்வரும் 12 ஆம் திகதிக்காக சிங்கபூரில் கால் பதித்த அமெரிக்க வடகொரிய தலைவர்கள்