7 ஆயிரத்தை தந்து விடுங்கள்

0
574
northern province member thavarasa request seven thousand

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தம்மால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை தமக்கு மீள வழங்குமாறு வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார்.northern province member thavarasa request seven thousand

வட மாகாண அவைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஊடாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு பணம் கோரப்பட்டபோதும், வட மாகாண சபையினால் நினைவேந்தல் நடத்தப்படவில்லை.

ஆகையினால் குறித்த பணத்தை மீள செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
northern province member thavarasa request seven thousand

More Tamil News

Tamil News Group websites :