குட்டைப் பாவாடை அணிந்து சென்ற யுவதி ஒருவரை இனந்தெரியாத இளைஞர்கள் நடுவீதியில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் உருப்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்; தொடர்பில் தெரிய வருவதாவது,
உரும்பிராய்ப் பகுதியல் யுவதி ஒருவர் குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது இனந்தெரியாத இளைஞர்கள் இருவர், தொலைபேசியில் கதைத்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியின் தொலைபேசியை தட்டி விழுத்திய பின்னர் யுவதியை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கி தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.
குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? எனக் கேட்டே யுவதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- தமிழர்களை தாழ்த்தி இனவாதத்தை கக்கிய சிங்கள அதிகாரி : வெகுண்டெழுந்த நாமல்
- மஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..!
- தலைவர் உயிருடன் இருக்கின்றார் : ஏன் டி.என்.ஏ. சோதனை செய்யவில்லை?
- பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த போகிறார் விக்கி : கொந்தளிக்கும் சிங்கள ஊடகங்கள்
- புலிகளின் கொள்கைகளை தோல்வியுறச் செய்வதற்கே முயற்சித்து வருகிறேன் : ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை இதோ!
- சிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்?
-
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:unidentified persons attacked girl jaffna,unidentified persons attacked girl jaffna
-