மோட்டார் சைக்கிள் விபத்தால் இளம் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று பகல் 1 மணியளவில் நடந்துள்ளது. 16-year old boy died motorbike accident
ஒரு பதினாறு வயதான சிறுவன் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மின் விளக்கு கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளான். இச் சம்பவம் Alpes-Côte d’Azur மாகாணத்திலுள்ள Six-Fours எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் அவன் கல்வி கற்ற பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அந்த பாடசாலையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவன் பைக்கில் ரொம்ப வேகமாக சவாரி செய்ததாகவும், பைக்கின் முன் சக்கரம் தரையில் படாமல் அவன் பைக்கை ஒட்டியதாகவும் அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!