மாத்தளை – ஒலகன்வத்த பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் வீழ்ந்து ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. mother careless three years child fallen canal matale kandy
அகுரன்பட பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
தனது தாயுடன் ஒலகன்வத்த பிரதேசத்தில் நீராட சென்றுள்ள நிலையில் , தாய் கால்வாயின் ஓரத்தில் ஆடைகளை சலவை செய்துக்கொண்டிருந்த போது குழந்தை கால்வாயில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
mother careless three years child fallen canal matale kandy
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com