வாய்த்தர்க்கம் நீண்டதால் ஏற்பட்ட விபரீதம் – புத்தளத்தில் சோகம்

0
600
long discussion finish murder knife attack neck spot dead puttalam

புத்தளம் – நாகவல்லுவ , பலாவி பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். long discussion finish murder knife attack neck spot dead puttalam

நேற்று பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததில் அதில் ஒருவர் மற்றையவரின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு உள்ளான நபர் கவலைக்கிடமான நிலையில் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நாகவல்லுவ , பலாவி பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
long discussion finish murder knife attack neck spot dead puttalam

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites