விஜயகலா குற்றவாளி அல்ல….! குற்றவாளி யார் தெரியுமா…..?

0
457
anantha sangari criticize sampanthan campfire vijayakala maheshwaran

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தேச துரோகம் மற்றும் இனத்துரோகம் செய்தார் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். anantha sangari criticize sampanthan campfire vijayakala maheshwaran

செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் விஜயகலா ஒன்றும் பெரும் குற்றவாளியல்ல என்றும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து வாக்குகளை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு அரசாங்கத்திலும் தனது இருப்பினை மாத்திரம் வௌிக்கொணர்கின்றார்.

தேசிய இனப்பிரச்சினை்கான தீர்வு ஆயுத ரீதியில் அனுகப்பட்ட போதிலும் தோல்வியை சந்தித்தோம்.

அரசியல் ரீதியாக அனுகப்பட்ட போதிலும் அதிலும் தீர்வின்றி தோல்வியையே சந்தித்துள்ளதாக வீ ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் கையோங்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தமையை பாரிய குற்றமாக கருதுகிறார்கள்.

உண்மையில் புலிகளின் கையோங்கியிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் மக்களை ஏமாற்றுவதனை கைவிட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்திருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
anantha sangari criticize sampanthan campfire vijayakala maheshwaran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites