seizure liquor bottles Karaikal tamilnadu
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைக்காலில் இருந்து வந்துகொண்டிருந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர், அப்போது அந்த வேனில் 74 பெட்டிகளில் 3,550 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,
இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு விற்பனைக்காக கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது,
வேனுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சீர்காழி திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
பறிமுதல் செய்யப்பட்ட வேன் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் 4 லட்சம் ருபாய் ஆகும்.
More Tamil News
- பெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே!
- காங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்!
- மதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
- கர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி!
- சாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்!
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!