குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

0
1023
Perakum maha Vidyaalaya temporarily closing

(Perakum maha Vidyaalaya temporarily closing)
வவுனியா பெரகும் மகா வித்தியாலயத்தில் (Perakum maha Vidyaalaya) கட்டியிருந்த குளவிக்கூடு ஒன்று கலைந்ததால் அந்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், குளவித் தாக்குதலுக்கு மாணவர்கள் உட்பட நான்கு பேர் இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கஹடகஸ்திகிலிய மத்திய வித்தியாலயத்திலுள்ள (Kahatagasthigiliya Central College) மூன்று மாடிக் கட்டிடத்தில் கட்டியிருந்த குளவிக்கூடு எந்த நேரமும் கலையக்கூடும் அபாயம் காணப்படுவதனால் குறித்த கட்டிடத்திலுள்ள வகுப்பறைகளில் 8, 9, 10 ஆம் தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை அவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிதுள்ளதாக கஹடகஸ்திகிலிய மத்திய வித்தியாலயத்தின் அதிபர் திமுது விஜயங்கனீ கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Perakum maha Vidyaalaya temporarily closing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here