(tamilnews gce ordinary level exam application end date)
எதிர்வரும் கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய திகதிக்கு பின்னர் தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
(tamilnews gce ordinary level exam application end date)
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- முச்சக்கரவண்டியில் கடத்த முயற்சி; இரண்டு பிள்ளைகளின் தாய் மரணம்
- கன்னியமர்வில் இவ்வளவு செலவா? கொழும்பு மாநகர சபையில் நடந்த சம்பவம்
- பிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- யாழ். மாநகர முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு
- கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது
- யாழில். ஜேவிபின் மே தினப் பேரணி; கூட்டமைப்பும் பங்கேற்பு