யாழ்ப்பாணம் – நவாந்துறை பகுதியில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர். two days missing fisher men today recovered jafna navanthurai
இவர்கள் இன்றைய தினம் கரைதிரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவாந்துறை வடக்கைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஒரே படகில் கடந்த சனிக்கிழமை மாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
அவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நிர்கதியான நிலையில், மீண்டும் படகு திருத்தப்பட்டு கரை திரும்பியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் காவல்துறையினர் இவர்களை தேடும் பணியை முன்னெடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
two days missing fisher men today recovered jafna navanthurai
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :