பத்தரமுல்லை கொஸ்வத்த பிரதேசத்தில் வர்த்தகரொருவரின் வீடொன்றில் நுழைந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். (Trading house robbery)
அத்துடன் வர்த்தகரின் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த வர்த்தகர், அவரின் மகன் உள்ளிட்ட மூவரையும் கயிற்றினால் கட்டி போட்டு இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த விலையுயர்ந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
எஹலியகொட – உடுமத்த பாடசாலைக்கு அருகில் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடக்கின் முதலமைச்சர் யார்? கூட்டமைப்பிற்குள் தொடரும் குழப்பம்;! விக்கியை களத்தில் இறக்க முயற்சி…
- றெஜீனா படுகொலை; திடுக்கிடும் தடயம் சிக்கியது; மோப்ப நாயுடன் தேடுதல்
- தமிழீழ வரைபடத்தில் கண்ணகை அம்மன் காட்சி; புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
- மன்னாரில் நாளை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Trading house robbery