அமைச்சரவையின் அனுமதியில்லாமல் மூன்று வகையான நச்சு பூச்சிக்கொல்லிகளின் தடையை அண்மையில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். (Three types pesticides banned)
க்லோர்பைரிபொஸ் (Chlorpyripos), கப்ரில் (Cabryl) மற்றும் கர்பொஃப்யுரன் (Carbo furan) எனும் மூன்று வகையான பூச்சிகொல்லிகளின் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் ரதன் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பூச்சிகொல்லிகள் 2017 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டவை எனவும் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறாமல் தடை செய்யப்பட்டுள்ளமை புதிராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைப் பற்றி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Three types pesticides banned